திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்

திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலை  குடிசை மாற்று வாரியம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது   மேலதிக பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் அதில் ஒரிசா ,பீகார் மற்றும் ஜார்கண்ட் சேர்ந்த 80 நபர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களை தாசில்தார்,RI,VAO ஊராட்சி செயலர்  சுகாதாரத் துறையினர் மருத்துவ துறை அவர்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு  அரிசி மளிகை மற்றும் பதார்த்தங்கள் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


Popular posts
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் மாவட்ட எல்லைகளில் பரிசோதனை- அமைச்சர் விஜயபாஸ்கர்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
இரண்டு கோடி ரூபாய் மதிப்பில்,கொரோனா' மற்றும் பன்றி காய்ச்சலுக்காக நிரந்தர வார்டுகள்அமைக்கப்படுகி
Image
நாங்க இருக்கோம்... பயப்படாதீங்க.! நம்பிக்கையூட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Image